ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) அதிக முதலீடு செய்ய வேண்டும்

பொருளாதாரம் | India | Chennai | 01 May 2026

தமிழ் வடிவம்
  • ​​​​இந்தியாவின் பொருளாதாரம் தற்போது சுமார் 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது.

  • பின்வரும் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்:

  1. இந்தியாவின் தேவைகள் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்வது.

  2. “தேசத்தை உருவாக்குபவர்களை” (Nation Builders) உருவாக்கி வளர்ப்பது.

  • இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) முதலீடு குறைவாக இருப்பது ஒரு முக்கியமான தடையாக உள்ளது.

  • இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.65% மட்டுமே R&D-க்கு செலவிடுகிறது.

  • இதே நேரத்தில், சீனா 2% க்கும் அதிகமாகவும், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதைவிட அதிகமாகவும் முதலீடு செய்கின்றன.

  • செயற்கை நுண்ணறிவு (AI) பாரம்பரிய வேலைவாய்ப்பு வளர்ச்சிப் பாதைகளை சுருக்கி வருகிறது.

  • AI வேலைவாய்ப்பு அமைப்புகளை மாற்றியமைத்து வரும் நிலையில், இந்தியா ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

  • பெரிய அளவிலான பணிநீக்கங்கள் இல்லாத நிலையில்கூட, தொடக்கநிலை (Entry-Level) பணியமர்த்தல்கள் குறைந்து வருகின்றன.

English Version

Spend more on R&D

  • India’s economy, currently $3.9 trillion (300000 crore).
  • Give priorities to
  1. Research with Indian purpose
  2. Nurturing “nation builders”.
  • Low investment in research and development (R&D) as a key constraint. India spends about 0.65% of its GDP on R&D, compared to over 2% in China and more in countries such as the United States and Germany.
  • Artificial intelligence was compressing traditional job growth pathways. India needs to create millions of jobs annually, even as AI reshapes employment patterns. Entry-level hiring is already narrowing, even without large-scale layoffs.
தீர்வுகள் / Solutions
  • ஆட்களை எடுப்பதே குறையும்போது, வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
  • இளைஞர்கள் தன்னிடம் உள்ள மூலதனத்தை, வளங்களை நம்பி முன்னேற்றம் காண்பது அறிவு.

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் "

  • அதே AI உபயோகத்தை அறிந்து, தன்னுடைய துறைகளில் (எந்த துறையாக இருந்தாலும்)உபயோகிப்பதன் மூலம் முன்னேற்றத்தை எவ்வாறு காண முடியும்,என்பதை யோசனை செய்ய வேண்டும் .
  • ஒரு படிப்பு என்பது, தனக்கு எவ்வாறு பயன்படும், நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படும், யாரையும் முழுவதும் சார்ந்து இல்லாமல், தன்னுடைய சொந்த உழைப்பில் எவ்வாறு நிலைக்க முடியும் என்பதை உணர்ந்து தேர்வு செய்யவேண்டும். 
  • நாமும் மற்ற நாடுகளை போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) செலவை அதிகரிக்க வேண்டும்.

பாதிப்புகள் 

  • வேலைவாய்ப்பினை உருவாக்காமல் போனால், சமுதாயத்தில் அமைதி நிலவாது.
  • இளைஞர்கள் புரட்சிவெடிக்கும்.
  • நிலையான அரசாங்கத்தை 5 வருடத்திற்கு கூட நடத்தமுடியாத சூழ்நிலை உருவாகும்.
  • நீண்ட கால திட்டங்களை உருவாக்க முடியாது 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும்

Source: The Hindu

Tags:
#Economy #R&D #Employment #GDP #AI

Related Articles