சம்மந்தமே இல்லாமல் ஒரு போலீசார்
உங்களை மரியாதை குறைவாக, 'வாடா போடா'
என பேசினால், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.
BNS பிரிவு 296 ஆபாசமாக பேசுதலுக்கு தண்டனையை வழங்குகிறது.
குற்றம் என நிரூபிக்கப்பட்டால், 3 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1000அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்